Unmai Sigaram News: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்துப் பேசிய மாநில மனித உரிமை ஆணையத் தலைவர்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி திரு. எஸ். மணிக்குமார் அவர்கள் இன்று 08.06.2026 தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்த தகவலை முதலமைச்சரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக