மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.06.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக