Unmai Sigaram News: அமர் சேவா சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன், செயற்குழு உறுப்பினர் திரு. அன்பு ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக சேவை திட்டங்கள், கல்வி மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்த அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர்

கருத்துகள்
கருத்துரையிடுக