Unmai Sigaram News: அமர் சேவா சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சங்கர ராமன், செயற்குழு உறுப்பினர் திரு. அன்பு ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் நலன், சமூக சேவை திட்டங்கள், கல்வி மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்த அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.